ஞானச்சுடர் 325 ஆவது மலர் வெளியீடும் 376,500 ரூபா பெறுமதியான உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடும் ஞானச்சுடர் 325 வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில்  வெளியீட்டுரையினை –  ஆசிரியரும், சைவப்புலவருமான சு.தேவமனோகரன் நிகழ்த்தினார்.... Read more »

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு சரிந்து வீழ்ந்தது என்று  மாவை சேனாதிராசா அவர்கள் தொடர்பாக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு  சரிந்து வீழ்ந்தது என்று மாவை சேனாதிராசா அவர்கள் அமரத்துவம்  தொடர்பாக அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் அவர்கள் எழுதிய நினைவுப் பதிவு, அதன் முழு விபரமும் வருமாறு தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவரும் மாவை அண்ணன் என இளைஞர்களினால் அன்புடன் அழைக்கப்படுகின்றவருமான... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த... Read more »

ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை…!

மருத்துவமனைக்குள் மருத்துவரின் அனுமதியின்றி சென்று செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது வழக்கு ஒன்றினை மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் இன்று காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை... Read more »

இந்திய எஜமானித்துவத்தின் இன்னொரு வடிவமாக யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

இந்திய-இலங்கை உறவு சுமூகமானது போன்று வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அடிப்படையில் அதிக முரண்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தென்படுகிறது. அதேநேரம் ஈழத் தமிழர் இந்திய உறவு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் அந்த உறவின் விரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.... Read more »

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை…! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அனுரா அரசாங்கம்... Read more »

கிளீன் சிறீலங்காவும், பொதுக் கழிப்பறைகளும்..! அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார்.ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக... Read more »

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயமும் இலங்கைத் தீவின் அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்..

இலங்கையின் ஜனாதிபதி தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன இலங்கை உறவு நீண்ட வரலாற்றை கொண்டது. ஏனைய ஜனாதிபதிகளையும் விட தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க சீன சார்பு கொண்டு எழுச்சி பெற்ற தலைவராக அடையாளப்படுத்தப்படுகின்ற சூழலில் சீனாவுக்கும் இலங்கைக்குமான... Read more »

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில்  மரக்கறி  வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 15/01/2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் 22/01/2025 நேற்று வரை... Read more »

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறாத அரசியல் கட்சிகளும்! பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்க

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அடைந்த தோல்விகளை அடுத்து அத்தகைய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழரிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒருமைப்பாடு... Read more »