பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு,

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,  பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று முன்தினம் (20.09.2022) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு... Read more »

தியாகி திலீபனின் ஆறாவது நாளிலே வாக்குறுதியை மீறிய கஜேந்திரர்கள்….!திலீபனின் நினைவிடத்தில் விஷமப் பிரச்சாரம்.

திலீபனின் நினைவிடத்தில் அரசியல்வாதிகளின் அரசியல் செய்யக்கூடாது என முதலாவது நினைவு வாரத்தில் மல்லுக்கட்டிய கயோந்திரர்கள் அணி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதே இடத்தில் ஊடக சந்திப்பை நடத்தியது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயற்பாட்டாளான பொன் மாஸ்ரர் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார். கடந்த... Read more »

கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும்…!அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும் என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவிதுள்ளர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வலுவான விசாரணைப் பொறிமுறையை இந்தியா ஒருபோதும்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாசாலை மாணவர் சந்தை…!

யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாசாலை மாணவர் சந்தை இன்றைய தினம் காலை 9:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி  வலயக்கல்வி பணிமனையை  சேர்ந்த கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் நடராஜா காண்டீபன்... Read more »

தமிழ் மக்களுடைய விவகரம் வேணடுமென்றே ஐ.நா.ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது….! அரசியல் ஆய்வாாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே  ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும்  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தள்ளார். தனியார் ஊடகம்  ஒன்றிற்க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது.  இது தொடர்பில்... Read more »

கட்சி அரசியலுக்குள் சிக்குப்பட்டிருக்கும்  தமிழ்த் தேசியம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லை. தனித்தரப்பாக பங்குபற்றக்கூடிய நிலை இருந்தும் ஒதுங்கியே நிற்கின்றது. இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கான காரணிகளில் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியல் பின்பற்றப்படுகின்றமை, தனித்தரப்பாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பையும், முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ளாமை என்பவற்றைச் சென்ற... Read more »

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

ஐ.நா. பிரேரணையை தடுப்பதே அரசின் நோக்கம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »

ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தேன்நிலவு ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. !அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெரும்தேசிய வாதத்தின் லிபரல் பிரிவு.  பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவுர.  ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார்... Read more »

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்துவிட்டனர்….!அரசியல் ஆய்வளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் நேற்று (09)... Read more »