
தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. இது தொடர்பில்... Read more »

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லை. தனித்தரப்பாக பங்குபற்றக்கூடிய நிலை இருந்தும் ஒதுங்கியே நிற்கின்றது. இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கான காரணிகளில் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியல் பின்பற்றப்படுகின்றமை, தனித்தரப்பாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பையும், முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ளாமை என்பவற்றைச் சென்ற... Read more »

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »

இலங்கையின் தற்போதைய நெருக்கடி பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெரும்தேசிய வாதத்தின் லிபரல் பிரிவு. பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவுர. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார்... Read more »

இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் நேற்று (09)... Read more »

இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு... Read more »

காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி பதவிவிலகாமல் மாலைதீவுக்கு சென்றிருந்தார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவை நியமித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் தனது இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டபாயா துறைசார்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று தனக்கான... Read more »

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

எழுகை நியூஸ் இணைய தள வாசக நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கங்கள். எமது இணைய தளம் இன்றைய தினம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. பல சவால்களை கடந்து மிகமிக போட்டியான இணைய உலகில் வாசக நெஞ்சங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து... Read more »