தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதில் தமிழக மீனவர்களுக்கும் பொறுப்புண்டு. (சி.அ.யோதிலிங்கம்.)

இழுவைப்படகுகளுக்கு தடைகோரும் சுமந்திரனின் “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறைவரை”(m2P) போராட்டம் தாயகத்திலும் தமிழகத்திலும் பலத்த அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் மேற்கூறிய கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வரையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக... Read more »

தமிழக மீனவர் ஈழத்தமிழ் மீனவர் முரண்பாடு போராட்டம் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல.( சி.அ.யோதிலிங்கம்).

இழுவைப் படகுகளுக்கு தடைகோரி கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை” கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வகையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக ஆர்ப்பாட்டத்தை நடாத்தினா.; பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தலைமையில் அவரது முன்னெடுப்பின் காரணமாகவே இப்... Read more »

பாரம்பரியக் கடலில் ஒரு பகை எல்லை ?(ஆய்வாளர் நிலாந்தன்)

மீனவர்கள் எல்லை தாண்டுவது என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு விவகாரம்.மீனிருக்கும் இடத்தை நோக்கி மீனவர்கள் வருவார்கள்.அப்பொழுது அவர்கள்  அரசியல் எல்லைகளை மதிப்பதில்லை. தமிழகத்துக்கும்  ஈழத்துக்கும் இடையிலான கடல் எனப்படுவது இரு பகுதி மீனவர்களாலும் பகிரப்படும் ஒரு பாரம்பரியக் கடலாகும். அதில் பாரம்பரிய மீன்பிடி... Read more »

13 வது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூட இல்லை….. சி.அ.யோதிலிங்கம்.

இந்திய வெளி உறவுச் செயலரின் வருகையின் பின்னர். 13 வது திருத்தம் மீளவும் வாதப்பிரதிவாதங்களைக் கிழப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய அரசுச் செயலர் விடுத்துச் சென்றமையே இதற்குப் பிரதான காரணமாகும்.... Read more »

தமிழ்த்தேசிய அரசியலில் உன்னத பங்கினை வகிக்கப்போகும் புலம்பெயர் மக்கள். சி.அ.யோதிலிங்கம்

நல்லிணக்கச் செயற்பாடுகளை உள்ளகப் பொறிமுறையின் அடிப்படையில் செயற்படுத்துவது தொடர்பாக புலம் பெயர் மக்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் வகிபாகம் தொடர்பான உரையாடலை சகல தளங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் முக்கியத்துவம் புலம் பெயர்... Read more »

சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட தமிழ்த்தரப்பு… ( சி.அ.யோதிலிங்கம்)

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீஹர்வர்தன் ரிங்லா தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கின்றார். வடக்குக் கிழக்கில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஐயம் செய்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முற்போக்கு முன்னணியையும் ரூபவ் இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி... Read more »

வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை. (சி.அ.யோதிலிங்கம்)

கடந்த மாதம் தமிழ் மக்களின் சுய மரியாதையைப் பாதிக்கும் இரண்டு விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. ஒன்று சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச் சாலைகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை அனுராதபுரம் தமிழ்ச் சிறைக் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்தும் தலையில் துப்பாக்கியை வைத்தும்... Read more »

அவமானப்படுத்தப்பட்டது தமிழ் அரசியல் கைதிகள் அல்ல தமிழ்த்தேசமே! சி.அ.ஜோதிலிங்கம்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி தனது பெண் நண்பியுடனும் வேறு நண்பர்களுடனும் மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாலை 6.00 மணியளவில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் நிற்க் வைத்து... Read more »

புலம்பெயர் மக்கள் தமிழ் தேசிய அரசியலில் மிகப் பெரும் பொக்கிசம்! சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி கோத்தபாய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது எடுத்துரைத்த விடயங்கள் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையம் எரிச்சலையும் உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தல், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குதல்,... Read more »

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை….! எம் கே சிவாஜிலிங்கம்.

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.   இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு... Read more »