மக்களை அடக்கி ஆழவே அவசரமாக சட்டம்…!சி.வி.

தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்துகொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது.” – இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்... Read more »

இன ஒடுக்குமுறைக்கு வயது 100 சி.அ.யோதிலிங்கம்…!

இன ஒடுக்குமுறைக்கு வயது 100 சி.அ.யோதிலிங்கம் தமிழர்கள் முதலாவது கட்டத்தில் இலங்கையர் என்ற அடையாள அரசியலையும், இரண டாவது கட்டத்தில் தமிழர்களுக்கு சமவாய்ப்பைக் கோருகின்ற இன அடையாள அரசியலையும், மூன்றாவது கட்டத்தில் தமிழர் தாயகத்தை வரையறுத்து அதற்கு அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டி அரசியலையும், நான்காவது... Read more »

பேச்சுவார்த்தைக்கு முன்னர் அரசு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும்; சி.அ.யோதிலிங்கம்.

(சி.அ.யோதிலிங்கம்.) நீதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு லிபரல் முகத்தை கொடுப்பதற்காகத்தான் களம் இறக்கப்பட்டார் என்பது அரசியல் அவதானிகளின் வாதமாக இருந்தது. அவரும் பதவிக்கு வந்தவுடன் முழுமையான வீச்சுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். கட்டம் கட்டமாகவே செயற்பாடுகளை முன்னெடுத்தார். முதலாவது கட்டத்தில் அரசுடன்... Read more »

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 626 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்... Read more »

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதா? சிதைந்து அழிந்து போவதா? சி.அ.யோதிலிங்கம்.!

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதா? சிதைந்து அழிந்து போவதா? சி.அ.யோதிலிங்கம் கடந்த 22 ஆம் திகதி தமிழத்தேசியக் கட்சிகளான விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர் சுமார் மூன்றரை மணி நேரம் இக்கலந்துரையாடல் இடம்... Read more »

இராமர் கோவிலுக்கு சீதா எலியவிலிருந்து ஒரு கல்….!

(நன்றி நிலாந்தன்) தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். அவ்வாறான புதிய காய்நகர்த்தல்களின் பின்னணியில் வெளிவந்த மிலிந்த மொரகொட ... Read more »

இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதா?

  (சி.அ.யோதிலிங்கம்) இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு தமிழ் நாட்டுச் செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இம் மாநாட்டுக்கு காசிஆனந்தன் தலைமை தாங்கியிருந்தார். சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் இராமு மணிவண்ணன் இணைப்பாளராகக் கடமையாற்றினார். இலங்கையைச்... Read more »

தமிழ்த்தரப்பு கற்றுக் கொள்ள வேண்டியது எதிரிகளை நண்பர்களாக்கும் கலையையே!

(சி.அ.யோதிலிங்கம்) தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த 1ம் திகதி இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு இடம் பெற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இம் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக அரசறிவியல் துறைப்பேராசிரியர் இராமு... Read more »

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்…! நன்றி வை.சத்தியமாறன்.

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம்... Read more »

பசில்ராஜபக்ச ! மொட்டு அணியை மீட்பாரா? சி.அ.யோதிலிங்கம்

தற்போதைய அரசிற்கு எதிர் ஜனநாயக முகமும்ரூபவ் இராணுவவாத முகமும் பெருந்தேசியவாத முகமும் உள்ளது. பசில்ராஜபக்ச அதை மாற்றி ஒரு லிபரல்  ஜனநாயக முகத்தைக் கொடுக்க முற்படுகின்றார். ராஜபக்ச சகோதரர்கள் மூவருள்ளும் லிபரல் முகம் பசிலுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் இந்தியாவுடனும் வலுவான... Read more »