இன்றைய இராசி பலன் 12.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈  தை: 29. 🇮🇳꧂_* *_🌼 திங்கள்-கிழமை_ 🦜* *_📆 12- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்-ரமேஷ் அடிகளார்

புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்! இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் அதிகரித்து வரும் மரணங்களில் அண்மைக் காலங்களில் அதிகளவான மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பலதரப்பினருடனும் தொடர்பு கொண்டு மக்கள் மத்தியில் ஓர் வழிப்புணர்வை ஏற்படுத்தும்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்திவில் பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால்  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட , கரடிப்புலவு, பழம்பாசி, மாமடு, தண்டுவான், 17ம் கட்டை   ஆகிய  கிராமசேவையாளர் பிரிவுகளில்  தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு ரூபா 352,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும், தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்விகற்க்கும்... Read more »

சந்தியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் கருவி மாற்றுத் திறனாளிகள் அமைப்பின்  கட்டிட  நிர்மாணத்திற்காக  230,000 ரூபா பெறுமதியான 100 பைக்கற் சீமெந்துகளை  ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் நேரடியாக  கொண்டுசென்று வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வெள்ளிக்கிழமை வாராந்த நிகழ்வாக... Read more »

ஆதிமயிலிட்டி அருள்மிகு காசிப்பூதராயர் ஆலய கும்பாவிஷேகதின மணவாளக்கோல உற்சவம்.

ஆதிமயிலிட்டி.அருள்மிகு காசிப்பூதராயர் ஆலய மணவாளக் கோல உற்சவம் நேற்று (31) இடம்பெற்றது. காலை 8.30 மணிக்கு சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மூலமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் கிரியைகள் இடம்பெற்றது. இதேவேளை மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது. காலை சங்காபிஷேகம்... Read more »

கிளிநொச்சி டிப்போ சந்தியில் வீதிச் சமிக்கை விளக்குகள் பொருத்த கோரிக்கை-அருட்தந்தை ரமேஷ் அடிகளார்

இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடபகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிக்குள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் கிளிநொச்சி பகுதிகளில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்திற்கான காரணங்களைக் இனங்கண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி விபத்தினால் ஏற்படும் அவலங்களை தடுக்கும் முயற்சியில் கத்தோலிக்க திருச்சபையின் வடமாகாண... Read more »

செம்பியன்பற்று,கட்டைக்காடு ஆலயங்களில் அன்னதான நிகழ்வு

வடமராட்சி கிழக்கில் இரு தேவாலயங்களில் நேற்று  அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டு அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்திலும்,கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திலும் நேற்று  திருச்செபமாலையுடன் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

காலமானார் நல்லூர் மாப்பாண முதலியாரின் தாயார்..!

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும், தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன் குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அம்மா சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் இறையடிசேர்ந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள்... Read more »

வீதி விபத்துக்களை தடுக்க மக்கள் அணிதிரள வேண்டும்-றமேஷ் அடிகளார்

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து, கடமையை நிறைவேற்ற பயணிக்கின்ற ஒரு பாதை எனவும் வரையறுத்துக் கொள்ள முடியும். மனிதர்களைப் பொறுத்த வரையில் அவர்கள்... Read more »

கட்டைக்காட்டில் சிறப்புற இடம்பெற்ற புனித செபஸ்தியார் பெருவிழா

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழா திருப்பலியை அருட்தந்தை ரமேஷ் அடிகளார் ஒப்புக் கொடுத்ததோடு அவருடன் இணைந்து அருட்தந்தை.ச. வின்சன் அ.ம.தி அடிகளாரும் பெருவிழாவை சிறப்பித்தார். அதிகளவான பக்தர்கள்... Read more »