றமேஸ் அடிகளாருக்கு உயரிய விருது

அருட்தந்தை றமேஸ் அமதி அடிகளாருக்கான உயர்நிலை கெளரவ விருது.* 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப் பணியாளர்கள் மற்றும்... Read more »

இன்றைய ராசி பலன்  *திங்கள்-கிழமை*  15- 01- 2024 

🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒப்பனை துறையில் மேன்மை உண்டாகும்.... Read more »

தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில், இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி... Read more »

பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் – ஆறு. திருமுகன் அழைப்பு

பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் என கலாநிதி ஆறு. திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளில் தைப்பொங்கல் விழா முதன்மையானது. இயற்கைத் தெய்வமாகிய சூரியனுக்கு... Read more »

கந்தன் மகிமை எனும் அருளுரை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது….! 

வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தில் Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களுடைய கந்தன் மகிமை எனும் அருளுரை இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தின்  சைவ கலை இலக்கிய பேரவையின் வாராந்த நிகழ்விலேயே சீ தமிழ்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா முல்லைத்தீவு பகுதிகளுக்கு பல இலட்சம் உதவி.

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 123 குடும்பங்கங்களுக்கான ரூபா   615,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் நேற்று முன்தினம் 10/01/2024. வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதில் முல்லைத்தீவு  மாவட்டம்  கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாமூலை – கிராமசேவையாளர்... Read more »

Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களின் கந்தன் மகிமை எனும் தலைப்பில் நாளை சந்நிதியில் அருளுரை…!

ZEE தமிழ் ரி.வி புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி. சுவாமிநாதன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த வெள்ளி நிகழ்வில் காலை 10.00 மணியளவில் கந்தன் மகிமை என்னும் பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். Read more »

புதுமை நிறைந்த புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி வருகின்ற 19,20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில்... Read more »

எழுகை நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம்  ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா…..!

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30  மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக  செல்வச்சந்நிதியான்  ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவங்களும்,  திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார... Read more »