யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மகிஷா சூரசங்காரம்

நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09  நாள் உற்சவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில்24.10.2023  சிறப்பாக இடம்பெற்றது. இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருநெல்வேலி சிவாகாமியம்மன் ஆலயத்திலும் மகிஷா சூரசங்கார உற்சவம் இடம்பெற்றது.... Read more »

கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி ஆரம்பம்…!

கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி 15.10.2023 ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான அலயங்களில் மாத்திரமன்றி கிராமங்களில் உள்ள சிற்றாலயங்களிலும் நவராத்திரி பூசைகள் ஆரம்பமானது.பரவிப்பாஞ்சான் அம்மன் ஆலயத்தில் ஆடம்பரமின்றி ஆரம்பமானது. Read more »

மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு நாகப்பட்டினம் வணிக சங்கம் கெளரவிப்பு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா இன்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை  ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக நாகப்பட்டினம் வணிகர்... Read more »

மலையகத்தில் மின் ஒழுக்கால் இருப்பிடத்தை இழந்த குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரம் பல்வேறு உதவிகள்…!

மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பதுளை –  மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட  மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து  உடமைகள் முழுமையாக  அழிந்த நிலையில்  தற்காலிகமாக  பதுளை  மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

கோலாகலமாக இடம் பெற்ற பிரதேச பண்பாட்டு பெருவிழா….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக 2023 ம் ஆண்டுக்கான  பண்பாட்டு பெருவிழா மிக மிக  சிறப்பாக இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலைமையிடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக ஊர்திகள் முன்னே பவனிவர காவடி , நடனம், உட்பட்ட... Read more »

ஜனாதிபதி பொய்யுரைத்ததாக கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாக ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்தை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்படும் இலங்கையின் முதலாவதும் பழமையானதுமான சிங்கள பத்திரிகையான ஞானார்த்த பிரதீபயவின் இந்த ஞாயிற்றுக்கிழமை... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக மரக்கன்றுகள் நாட்டல்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக நேற்றையதினம் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. கடந்த ஆனி மாதம் யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில், நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த... Read more »

சந்நிதியான்  ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்,சி சந்நிதியான் ஆச்சிரமத்தால்  மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்துக்கு  ரூபா 650,000 பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  பொறித் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டு அது  நேற்று பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குடிநீர் பொறி தொகுதி பொருத்தப்பட்டு சம்பிர்தாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு... Read more »

கடந்தவாரம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா –  கூமாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் கட்டிட பணிக்காக ரூபா  100,000 நிதியும்,  முல்லைத்தீவு –  கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு  பிரதேசத்தில்  வசிக்கின்ற 3 குடும்பத்தினருக்கு... Read more »

மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கல்….!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் முறைப்பாடு  பதிவு செய்ததிருந்தார். இந்நிலையில் இதனை அறிந்த... Read more »