மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் இணைந்து, வழிபாடுகளை நடாத்தினர். விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள்,... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  200,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வாராந்த நிகழ்வில் வழங்கல்…!

வாராந்த நிகழ்வில்  04மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி –  பொன்நகர் மத்தி கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள திரு. இ. செபஸ்ரியான் பீற்றர், கயேந்திரன் நாகராணி, திரு.கந்தசாமி உதயகுமார் ஆகிய மாணவர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டம் –  உடையார்கட்டு  தெற்கு, உடையார்கட்டை சேர்ந்த அழகு சர்மிளா என்பவர்க்கும் துவிச்சக்கரவண்டிகள்... Read more »

மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீடு…..!

மருதங்கேணி மாசார் எல்லையில் மருதங்கேணி முடங்கு பாலத்திற்க்கு அண்மையில் கடந்த சிவராத்திரியன்று வந்து குடியேறிய  மரிதோன்றீச்சரர் ஆலயத்தின் மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு 30.04.2023 பிற்பகல் 4:00 மணியளவில் ஆலய... Read more »

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும்..! தலைவர் மாவை சேனாதிராஜா.

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் மருதங்கேணி மாசார் எல்லை பகுதியில் அமைந்துள்ள.மருத ஈசுவரர் ஆலயத்தில் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை  நிகழ்த்தும் போதே... Read more »

வெடுக்குநாறிமலையில், மீள விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்க- வவுனியா நீதிமன்று உத்தரவு.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில், அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்யவும், மீள் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வேளை பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் மீள வழங்கவும் வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்... Read more »

குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில். சட்டத்தரணிகள் அரசியல் வாதிகளுக்கு அகத்தி அடிகளார் கோரிக்கை…!

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று எமது தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்…!

தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக  ஆரம்பமாகியுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்  ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தில் பின்வரும்... Read more »

www.elukainews.com  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »

வெடுக்குநாறிக்கு சிவபூமியால்  7இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு..!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய... Read more »

நாளை வியாழக்கிழமை மார்ச் 30  வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்….!  தமிழ் சிவில் சமூக அமையம்.

நாளை வியாழக்கிழமை மார்ச் 30 வெடுக்கு  நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்   என தமிழ் சிவில் சமூக அமையம் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறுக்கையிலேய இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது இது தொடர்பில்... Read more »