எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ வல்லிபுரத்து ஆழ்வாருக்கு நேற்று சமுத்திரத் தீர்த்தம்…..!

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த லண்டப பூசைகள் மதியம் 3:00 மணியளவில் ஆரம்பகமாகி 3:45 மணியளவில் வசந்த மண்டபத்திலிருந்து... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்…!

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம் பெறவுள்ளது. வல்லிபுரத்து ஆழ்வாழ் ஆலயத்திலிருந்து கற்கோவளம் கடற்கரைக்கு சென்று அங்கு பிற்பகல் நான்கு மணியளவில் சமுத்திரத்தில் தீர்த்தமாடவுள்ளார் Read more »

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவில் திருடர்கள் கைவரிசை..! 15 பவுண் நகைகள் திருட்டு.. |

யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல ஆயிரம்  மக்கள்... Read more »

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்….!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம்   நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில்  சிவாச்சாரியார் கலாதர்க்குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி... Read more »

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா  இன்று…!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா இன்று   செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் நாகரத்தினம் ஐயர் கலாதரக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்களால்  கிரியைகள் நடாத்தப்பட்டு ஆரம்பமாகவுள்ளது.  தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில்... Read more »

யாழில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு ஒன்றிணையுமாறு குரு முதல்வர் அழைப்பு.

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் இருக்கின்ற ஒரு பெரிய தீமையாக வளர்ந்து வருகின்றது அதனை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குழு முதல்வர் ஜெபரட்டினம் அடிகளார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை... Read more »

கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை!

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அகில இலங்கை விஷ்வ உலக சங்கத்திற்கு  200000 ரூபா நிதி உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அகில இலங்கை விஷ்வ உலக சங்கத்திற்கு  200000 ரூபா நிதி உதவி (26/09/2022) நேற்று  வழங்கிவைக்கப்பட்டுள்னது. மன்னார்   –  திருக்கேதிச்சரம் ஆலய சூழலில் அமைக்கப்படும்  மணிமண்டப  (அன்னதான மடம்) கட்டுமானப் பணிக்காக  அகில இலங்கை விஷ்வ உலக... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்..!(முழுமையான காணொளி)

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் நேற்று முன்தினம் 24/09/2022 அன்று இடம் பெற்றது. அதன் முழுமையான காணொளி இணைக்கப்பதத்டுள்ளது. Read more »