![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240118-WA0052-300x200.jpg)
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தது. இவ் வழிபாட்டில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/tamil-samayam-300x200.jpg)
இன்றைய ராசி பலன்கள்* * தை : 2. *செவ்வாய்-கிழமை* 16- 01- 2024* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240115-WA0029-300x200.jpg)
வவுனியாவில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது. இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024) காலை 09.00 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இவ் பொங்கல் நிகழ்வில்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG_20240115_090632-300x200.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லுபுர ஆழ்வார் ஆலய தைப் பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் மிக மிக சிறப்பாக ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் கணேஸ்வரக்குருக்கள் தலமையில் இடம் பெற்றது. இதில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று சுவாமி உள்வீதியில் உலவந்த பின்னர்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/VideoCapture_20240115-114526-300x200.jpg)
யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று (15) இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240115-WA0153-300x200.jpg)
தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று (15) பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப் பண்டிகைக்கான ஆயத்தங்களை பங்குத் தந்தை மாக்கஸ் அடிகளார், இளைஞர்கள் மற்றும் 07 வலய உறுப்பினர்களிடம் கையளித்தார். நேற்று மாலையில் இருந்து இளைஞர்கள் ஆலயத்தில் பொங்கல் பண்டிகைக்கான... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG_20240115_115754-300x200.jpg)
அருட்தந்தை றமேஸ் அமதி அடிகளாருக்கான உயர்நிலை கெளரவ விருது.* 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப் பணியாளர்கள் மற்றும்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/tamil-samayam-300x200.jpg)
🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒப்பனை துறையில் மேன்மை உண்டாகும்.... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/VideoCapture_20240114-133125-300x200.jpg)
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில், இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/IMG-20240114-WA0109-300x200.jpg)
பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் – ஆறு. திருமுகன் அழைப்பு
பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் என கலாநிதி ஆறு. திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளில் தைப்பொங்கல் விழா முதன்மையானது. இயற்கைத் தெய்வமாகிய சூரியனுக்கு... Read more »