வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்று சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் அர்சகர்கள் கிரியைகளுடன் ஆரம்பித்து 8:45 மணியளவில் கொடியேற்றம் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. 17... Read more »
யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாசாலை மாணவர் சந்தை இன்றைய தினம் காலை 9:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் நடராஜா காண்டீபன்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெரும் திருவிழாவின் சப்பறம், தேர், தீர்த்தத்திருவிழாக்களின் போது தொண்டர் சேவையாற்றிய இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27.08.2022) நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ... Read more »
ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை பக்த்தி மயமான இடம் பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்கதர்களின் வானதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேர் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார். நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம்... Read more »
இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »
சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »
வடமராட்சி கிழக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்தும் மணல்காடு அந்தோனியார் ஆலயத்தில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைபாதை பயணம் குடத்தனை மடுமாத ஆயத்தில் நிறைவடைந்து மணல்காடு பங்கு தந்தையினால் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன. நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் இவ் வழிபாட்டில் பொற்பதி, குடத்தனை... Read more »
கிழக்கிலங்கை வரலாற்று பழைமையும் பெருமையும் பெற்று விளங்கும் அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்திற்கான திருச் சுற்று மண்டப கோட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஆலயத்தில் இடம்பெற்று இருந்தன. ஆலய குரு சிவஸ்ரீ நீதிநாதர் அங்குசநாதக் குருக்களினால் மூலமூர்த்தியான முருகப் பெருமானுக்கு... Read more »
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு... Read more »