பளை அறத்தி அம்மன் ஆலயத்தில் அதிசயம்……!

பளைப்பிரதேசத்தில் அறத்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயமான அறத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து வேப்பம்  பால் வடிந்து வருகின்றது. பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அறத்தி அம்மன் ஆலயத்தில் இச் சம்பவம் ... Read more »

மாடுகளுக்கு குறி சுட்டால் வழக்குத்தாக்கல் சைவ மகாசபை அதிரடி.. வடக்கு மாகாணத்தின் முதலாவது வழக்கு ஊர்காவற்துறையில் தாக்கல்…..!

அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்... Read more »

தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக மதுரை பேராயத்தின் பேராயர் எம்.ஜோசப் நியமனம்….!

தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமனம் தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபை... Read more »

கண்திறந்த அய்யப்ப சுவாமி சிலை!! -பக்தர்கள் எடுத்த வீடியோவில் பதிவானதால் பரபரப்பு- |

இந்தியாவின் கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. குறித்த கோவிலின் உள்ளே அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த கோயிலில் 40 ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு... Read more »

கிளிநொச்சியில் நத்தார் நிகழ்வு முடித்து பயணித்த அருட்தந்தையர்களின் வாகனம் மீது தாக்குதல்….!

கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு (27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவித்த போது நேற்றிரவு (27) நத்தார் ஒன்று  கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு... Read more »

கடத்தப்பட்ட விக்கிரகங்கள் மீள கொண்டுவரப்பட்டது! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.. |

யாழ்.வலி,வடக்கில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடி கொழும்புக்கு கடத்தப்பட்ட சிலைகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான இருவர் எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த... Read more »

சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ் இயங்க வவுனியா தமிழ்ச் சைவப் பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில்  இலங்கையின் தென் மேல் , மலையகம், கிழக்கு , வன்னி, யாழ் என அனைத்து  பிராந்தியங்களிலிருந்தும் சைவ அமைப்புக்களின் தலைவர்கள் , பிரதிநிதிகள் கடந்த ஞாயிறு 26.12. 2021|பங்கேற்றனர். இக் கூட்டத்திலேயே சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ்... Read more »

யாழில் காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்!

யாழ்.காங்கேசன்துறை – கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையார் சிலை காணாமல்போன நிலையில் மேலும் சில இடங்களில் பிள்ளையார் சிலைகள் காணாமல்போயுள்ளது. இதன்படி மகாஜனா பாடசாலைக்கு அருகில் உள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும், பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலிருந்து... Read more »

இந்து ஆலயங்களில் திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம்.

இந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் 20/11 அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில்... Read more »

குடியரசுத் தலைவர் செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியை நேற்று சந்தித்துள்ளதாக கலாநிதி சிவசேனை தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகத்தனருக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு. இலங்கை... Read more »