கோவை காமாட்சிபுரி ஆதீனம் அங்காள பரமேஸ்வரி ஆடி உற்சவம்.

இந்தியா தமிழ்நாடு கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காளபரமேஸ்வரி அன்னையின் ஆடி வெள்ளி உற்சவம் தரிசனம் இன்று இடம் பெற்றுள்ளது. Read more »

கந்தன் குளம் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

கிளிநொச்சி செல்வா நகர் கந்தன் குளம் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு இடம் பெற்றது ஆலய பிரதம குரு கிருஸ்ணரூபன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தந்தையரை இழந்தவர்கள் தங்கள் பிதிர் கடன் நேர்த்திகளை... Read more »

செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமானது.. |

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேற்று இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற... Read more »

யாழ்.சந்நிதியான் ஆச்சிரமம் முடக்கப்பட்டது.. |

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்நிதியான் ஆசிரமம் முடக்கப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு நேற்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க... Read more »

அழிவடையும் நிலையில் மாருதப்புரவள்ளி வாழ்ந்து பாவ விமோசனம் பெற்ற குகை!

யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள புராதன வரலாற்று கதைகளுடன் தொடர்புபட்டதாக அறியப்படும் கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் “மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையை அழிவடையும்... Read more »

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்க..!

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயக் குழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதில் இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளன. வயது ஏற ஏற விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு... Read more »

நல்லைக் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி இன்று கையளிப்பு…!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார... Read more »

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்…! நன்றி வை.சத்தியமாறன்.

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம்... Read more »

சிவனை அர்ச்சனை செய்ய வில்வ இலை உகந்தது ஏன் தெரியுமா…?

ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவியுடன் கைலாய மலைசாரலில் உள்ள ஒரு சோலையில் வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். அன்றைய தினம் ஓர் சிவராத்திரி. வில்வ மரத்தின் மீது இருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. அந்த இலைகள், மரத்தின் அடியில் வீற்றிருந்த... Read more »

ஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலி செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ… அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு. அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை... Read more »