பிரித்தானியாவினாவின் தடை விவகாரத்தில் ஒரு நாட்டுக்குள்ளேயே சிங்கள தேசமும், தமிழத்தேசமும், வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்தமை சமூகமளவில் இலங்கை இரண்டாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் தனது அரசியல் ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்டாவது.... Read more »

2025 ஏப்ரல் ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக தீவு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) ஆகிய கப்பல்கள், விஜயபாஹூ கப்பலுடன் இணைந்து ஈடுபட்ட கூட்டுப் பயிற்சியின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2025... Read more »

கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப் புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக தமிழ் உண்டு.தமிழ்ப் பண்பாடு உண்டு.ஆனால் இரண்டாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்கு அதாவது கனடாவில் பிறந்து வளரும்... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் வாய்மூல அறிக்கை பழைய பல்லவிதான் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் குறுப்பிட்டுள்ளார். அவர் வராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித... Read more »

இந்தியா-அமெரிக்க உறவு நெருக்கமாக உள்ளதாக’ நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போருக்குப் பிந்திய உலக ஒழுங்கில் வலுவான நட்புறவு நிலவுகிறது. வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் இராணுவம் பொருத்து நெருக்கமான புரிதலோடு செயல்படுவதாகவே ஆட்சியாளர்கள்... Read more »

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு சரிந்து வீழ்ந்தது என்று மாவை சேனாதிராசா அவர்கள் அமரத்துவம் தொடர்பாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் அவர்கள் எழுதிய நினைவுப் பதிவு, அதன் முழு விபரமும் வருமாறு தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவரும் மாவை அண்ணன் என இளைஞர்களினால் அன்புடன் அழைக்கப்படுகின்றவருமான... Read more »

இலங்கையின் ஜனாதிபதி தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன இலங்கை உறவு நீண்ட வரலாற்றை கொண்டது. ஏனைய ஜனாதிபதிகளையும் விட தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க சீன சார்பு கொண்டு எழுச்சி பெற்ற தலைவராக அடையாளப்படுத்தப்படுகின்ற சூழலில் சீனாவுக்கும் இலங்கைக்குமான... Read more »

மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாது ஒரு சூழலை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில்... Read more »

காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையதினம் இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் நாளையதினம் பயணிகள் கப்பல் சேவை... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழந்திருக்கின்ற கிறிஸ்து புத்தாண்டு 2025 இல் நாட்டிலும், உலகெங்கிலும் சாந்தியும், சமாதானமமும் நிலைத்தோங்கவேண்டும் என்றும், மனங்கள் மாறி நல் ஏண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்றும், இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »