மிகுந்த விழிப்புடன் இருங்கள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிதல், பொது... Read more »

ஸ்பெயினில் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள்.

ஸ்பெயினில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றியதால் மீண்டும் தோன்றியுள்ளன. லிமியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் நீர் மின் நிலையம், அணையின் மதகுகளை 1992 ஆம் ஆண்டில் மூடியதால் நீர் தேங்கி Ourense மாகாணத்தின் Aceredo... Read more »

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நினைவாக… |

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறித்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூறுகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை... Read more »

ஜெருசலேமில் துப்பாக்கிச்சூட்டினை நடாத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் மர்ம நபரொருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அதில்... Read more »

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்.

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில்... Read more »

இந்திய மீனவர்கள் 23 பேரும் நீதிமன்றில்….!

அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த  23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை   நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று... Read more »

சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப்பசளை தரமானதென மூன்றாம் தரப்பு நிறுவனம் அறிவிப்பு.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன... Read more »

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான முக்கிய செய்தி!

இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி சான்றிதழ் மற்றும் புறப்படுவதற்கு முன்னரான பீ.சீ.ஆர் பரிசோதனை என்பனவற்றின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிரவேசித்தல் தொடர்பிலான சுகாதார நெறிமுறைகள் எவ்வாறு அமையும்... Read more »

லண்டனில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! – லண்டன் வாழ் தமிழர்களுக்கான அறிவுறுத்தல்.

லண்டனில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டனில் இளம் பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பரை... Read more »

ஈராக் பிரதமர் வீட்டின் மீது தாக்குதல்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தாம் எவ்வித காயமுமின்றி தப்பியதாக கூறியுள்ளார் பிரதமர் அல் கதிமி. இராக் ராணுவம் இது ஒரு ‘கொலை முயற்சி’ என குறிப்பிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை... Read more »