வடக்கு கடற்பரப்பில் கைதான இரு இந்திய மீனவர்களும் நீதிமன்றால் விடுதலை!

டக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய... Read more »

தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி.

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய... Read more »

இலங்கை பயணிகளுக்கான சிறப்பு கட்டுப்பாடுகள் ரத்து! இத்தாலி வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இலங்கை, பிரேசில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள் E பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்பட மாட்டர்கள் என்று இத்தாலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். “அக்டோபர் 26 முதல், சுகாதார அமைச்சின் இந்த உத்தரவு பிரேசில், இந்தியா, பங்களாதேஷ்... Read more »

கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடு/

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC)) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . Global Rights Compliance LLP (GRC) என்ற... Read more »

புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இரு அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்.

ணிக மேம்பாட்டிற்கான புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இரு அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனமான புளூ ஆரிஜின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தங்களது நிறுவனத்துடன் சியாரா ஸ்பேஸ் என்ற நிறுவனமும் இணைந்து வணிகப் பயன்பாட்டிற்கான குறைந்த புவி... Read more »

அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்த ஜப்பானிய இளவரசி.

ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச... Read more »

சூடான் ராணுவம் போராட்டக்காரர்களை சுட்டதில் 7 பேர் பலி.

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடிய போராட்டக்காரர்களை நோக்கி, சூடான் ராணுவத்தினர் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியானதாகவும்,140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சூடானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த... Read more »

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவை வரிசையில் ஒரு பெரிய மாற்றத்துடன், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தொடர்ந்தும் முனனெடுத்துள்ளார். அண்மையில் கனடாவில் பொது தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக கனடாவில் ஆட்சியமைக்கின்றது.... Read more »

ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை: அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால், இந்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தையில்... Read more »

ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை!

பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல்... Read more »