யாழ்ப்பாணத்தில் யூனியன் வங்கியின் மகளிர் தின நிகழ்வு 

யூனியன் வங்கியினால் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தில்  நிகழ்வுகள் இடம்பெற்றது . பெண்களில் முதலிடுவோம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவோம் பெண்களின் பொருளாதாரத்தில் முதலிடுவோம்  என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மற்றும்... Read more »

செயற்கை நுண்ணறிவு மையத்தினை நிறுவுவது தொடர்பான சட்டங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் (AI Center) நிறுவுவது தொடர்பான சட்டங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் உரையாற்றும்... Read more »

சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறலாகாது.- ஜனாதிபதி

போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடமிருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர். இருந்தபோதும் , அந்த நடவடிக்கையை... Read more »

64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கம்

சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த வரியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 210 HS குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 64 வகையான பொருட்கள்... Read more »

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு…!

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று(26)  காலை இடம்பெறவிருந்த அளவீட்டுப்பணி மக்களின் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள  ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில்... Read more »

முகநூல் பதிவை நம்பி சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த... Read more »

இலங்கை வந்த கப்பல் விபத்து! பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத்... Read more »

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோகிராம் அரிசி வழங்க... Read more »

மதுப் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார் Read more »

கோட்டை நீதிவான் மீதான கொலை முயற்சி- விசாரணைக்கு பணிப்புரை

கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அமைச்சர் டிரான்... Read more »