இலங்கையில் அதிகரித்த வெப்பம்

நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய நாட்களில் வெப்பமான காலநிலை குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். மேலும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களும் மிக அவதானத்துடன் செயற்பட... Read more »

கல்முனையில் திடீரென களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்…!

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் , உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும்... Read more »

பளை – இத்தாவில் பகுதியில் விபத்துக்குள்ளான புகையிரதம் – சேவை சில மணி நேரம் பாதிப்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி புகையிரதம் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more »

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் மாயம் – கணக்காளர் முறைப்பாடு

கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023 ஆம் ஆண்டு  Save the Children நிறுவனத்தால்  வழங்கப்பட்ட (Smart Board, Camera, Party Box Set opgebe பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வேலைகத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக் களத்துக்கு முறைப்பாடு பதிவு... Read more »

மீசாலை ஏ-9 வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

மீசாலை ஏ-9 வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு A9 – வீதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சொகுசு பேருந்து  வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில்  மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது... Read more »

இன்றைய இராசி பலன் 26.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 13 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆  26- 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சவாலான... Read more »

யாழ் ஆயர் தலைமையில் திருத்தைலம் மந்திரிக்கும் சடங்கு

திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25.03.2024ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 25.03.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில்... Read more »

97 ஆவது வயதில் காலமான ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்

வத்திராயனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய முத்தர் சிற்றம்பலம் (வாத்தியார் )அவர்கள் நேற்று 24.03.2024 இறைவனடி சேர்ந்தார். தன்னுடைய 97 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்த யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் அதிபருடைய இறுதிக்கிரியை இன்று அவரது... Read more »

செம்பியன்பற்றிலும் குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் நேற்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ்... Read more »