கிழக்கு மாகாணத்தில் ஸாரானின் குழு இயங்கி வருவதுடன் அல்ஜிகாத்தில் இருந்து பிள்ளையான் கூட்டம் வரைக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர்.எனவே அந்த ஆயுதங்கள் கலைக்கப்பட வேண்டும் அதேவேளை நா.உறுப்பினரான ஹரீஸ் கல்முனை தமிழ் வடக்கு பிரதேச செயலகம் தமிழருக்கு வழங்க கூடாது என இனவாதத்தை கக்கி இஸ்லாமாபாத் என்ற... Read more »
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஒன்றான கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக... Read more »
நேற்றையதினம்(29) இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தவர் வெற்றுக் காணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதன்போது புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று (29) காலை 10:45 மணியளவில் திருமுறை ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வெளியீட்டு... Read more »
குருத்துவத்தை ஏற்படுத்தி தனது உடலை உணவாகவும்,தனது குருதியைப்பானமாகவும் ஈர்ந்தருளிய பெரியவியாழன் புனிதத்திருப்பலியானது செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி டியூக்வின்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் 28.03.2024 மிகவும் பயபக்தியோடு இடம்பெற்றது. இப்புனித திருப்பலியை திருவுளப்பணியாளர்சபையின் வடமாகாணத்தலைவர் அருட்பணி மரியதாஸ் அடிகளார் அவர்கள் நிறைவேற்றியிருந்தார். அதன்பின்னர்... Read more »
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில்... Read more »
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 பங்குனி: 17 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 30 – 03- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் சின்னத்திரை தில்லைநாதன் அவர்களுக்கு. ஊடக தூது எனும் கௌரவ விருது வழங்கப்படவுள்ளது. பிஷப் சௌந்தரராஜன் மீடியா சென்டர், பிஷப் ஜஸ்டின் media library and media research centre குறித்த ஊடக தூது எனும்... Read more »
இரும்பு திருடர்கள் செல்லலாம்.. ஊடகவியலாளர்கள் ஏன் செல்ல முடியாது..ஆளுநரிடம் கயேந்திரன் எம்பி கேள்வி.
வலி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்தில் இரும்புத் திருடர்கள் செல்லலாம் என்றால் ஏன் ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என வட மாகாண ஆளுநரை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில்... Read more »