சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு…!

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு மீள நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு... Read more »

தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை…!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 660 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 591 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 69 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 660... Read more »

உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள்... Read more »

இலங்கையில் தீவிரமடையும் வரட்சி

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய... Read more »

இலங்கை திரும்பிய பசில் ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் பாராளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம் எதற்கும் நாங்கள் தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர்... Read more »

மின் கட்டணம் (மார்ச் 4) நள்ளிரவு முதல் குறைப்பு

💡வழிபாட்டுத் தலங்கள் – 33% 💡ஹோட்டல்கள்/தொழிற்சாலைகள் – 18% 💡பொதுபயன்பாடு – 23% 💡அரச துறைகள் – 22% 💡தெருவிளக்குகள் – 20% 31 – 60 Unitsக்கு – 28% 61 – 90 Unitsக்கு – 30% 90க்கு மேல், 180... Read more »

இன்றைய இராசி பலன் 05.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 22. 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்- கிழமை_ 🦜* *_📆  05 – 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு நேராக, 90° கோணத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட... Read more »

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தடை உத்தரவு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்துள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கான... Read more »