![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/IMG-20240407-WA0153-300x200.jpg)
*_꧁. 🌈 பங்குனி: 26 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 08 – 04- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மனதை உறுத்திய சில பிரச்சனைகள் குறையும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712499222-Messenger_creation_83d230e8-4c19-40cc-899a-6d02ba914f6c-300x200.jpeg)
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06) காலை 10.30மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியாயூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகேய்தகுளம் பகுதியில் புகையிரத கடவையினை... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712502657-download-300x200.jpg)
புதிய மனிதாபிமான கடல் வழித்தடத்தை அமைப்பதற்கு உதவும் சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ராயல் நேவி கப்பல் ஒன்று காசாவிற்கு உதவி வழங்கும் என்று வெளியுறவு அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சைப்ரஸ் மற்றும் இதர பங்காளிகளை உள்ளடக்கிய பன்னாட்டு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/IMG-20240407-WA0012-1-300x200.jpg)
நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது நாளை (08) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல்,... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/IMG-20240407-WA0012-300x200.jpg)
🔴வடக்கு உட்பட குறிப்பிட்ட பகுதிகளில் இன்றைய வெப்பநிலை மிகவும் ஆபத்தான நிலையில் ‼️ வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் இன்று வெப்பநிலை அபாயகரமான மட்டத்திற்கு அதிகரிக்கும் என... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712475701-salary-300x200.jpg)
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு பாதீட்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பணியாளருக்கும் கூடுதலாக 10,000 ரூபாய்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1711190767-daaa-300x200.jpg)
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பக் பௌர்ணமி தினமான ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712476879-24-66113d80d4728-300x200.jpg)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதியிலிருந்து நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்த மூன்று நாள் விவாதத்திலேயே இவ்வாறு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712242995-WhatsApp-Image-2024-04-04-at-8.32.58-PM-1-300x200.jpeg)
இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த, சைபர் பாதுகாப்பு குறைபாடு மூலம் கல்வி அமைச்சின் இணையதளத்தை தாக்குபவர்... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712475371-GRAMA-NILADHARI-300x200.png)
கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,... Read more »