கனடா செல்ல இருந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல இருந்த இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று  இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர்  மதிலுடன்... Read more »

உத்தேச மீன் பிடி சட்டம் தொடர்பில் NAFSO தலைவர் கேமன் குமார ஆற்றிய உரை.! (video)

உத்தேச மீன் பிடி சட்டம் தொடர்பில் NAFSO தலைவர் கேமன் குமார ஆற்றிய உரை.! Read more »

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை. Read more »

தொடர் மழைவீழ்ச்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது

தொடர் மழைவீழ்ச்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக சந்தைக்கு அதிகளவு காய்கறிகள் வரத்து காரணமாக, சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாக சரிந்தது. இந்தநிலையில், தற்போது மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதனால் காய்கறிகளின் விலை உயர்வடைந்து, ஒரு... Read more »

காணி உறுதியென பிரபாகரமூர்த்தி ஐயாவால் அழைத்து செல்லப்பட்ட முள்ளியான் மக்களுக்கு காணி உறுதி கிடைத்ததா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழிற்கு விஜயம் செய்துள்ளார் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணி உறுதி வழங்கப்பட போவதாக அழைத்து செல்லப்பட்ட மக்கள் பலருக்கு காணி உறுதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவில் இருந்து வடமராட்சி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று(27) காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 750000/- பெறுமதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்திக் கொடுக்கப்பட்டு நேற்று (26)சம்பிர்தாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தலமையில் இன்று... Read more »

கிளிநொச்சியில் இடம்பெற்ற மரதன் ஓட்ட நிகழ்வும்,விழிப்புணர்வு ஒன்று கூடலும்

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட போதைவஸ்துக்கு எதிராகவும் பசுமை வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட மரதன் ஓட்டமும் விழிப்புணர்வு ஒன்று கூடலும் கிளிநொச்சியில் மிகவும் எழுச்சி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இனம், மதம் கடந்து கிளிநொச்சி வாழ் மக்களின் இயல்பு நிலை பற்றி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப்  பெருவிழா இன்று காலை 9:00 மணிக்கு சந்நிதியான் ஆசசிரமத்தில் இடம் பெறவுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மரர்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில் இரண்டாவது... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி மாதம் 17ம் திகதி, மே மாதம் 26 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟯 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟲 • 𝟬𝟱• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கலைப் பணிகளில் அலட்சியங்களுடன் செயல்படுவதை தவிர்க்கவும். சமூகம்... Read more »