யாழில் குற்றச் செயலை மேற்கொள்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

யாழில் குற்றச்செயல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாகள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்றையதினம் 05.08.2024மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த... Read more »

ஈழம்சேகுவேராவின் பூதவுடல் வவுனியாவில் நல்லடக்கம்…!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேராவின் (இசைப்பிரியன்) இறுதிப்பயணம் வவுனியா கந்தன்குளத்தில் இடம்பெற்றது. அன்னாரின் இல்லத்தில் கடந்த 28/07/2024 அன்று  காலை 9 மணிக்கு கிரியைகள் ஆரம்பமானதை தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.இதனைத்... Read more »

தேசிய ஊழல் தடுப்பு 5 ஆண்டு செயற்றிட்டம்…!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு 2025-2029ம் ஆண்டுக்கான தேசிய ஊழல் ஒழிப்பு  திட்டத்தை தயாரிப்பதற்கான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கும் வடமாகாணத்திற்கான கலந்துரையாடல் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்  கிளிநொச்சியிலுள்ள தனியார்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் யார், சற்றுமுன் வெளியான செய்தி…!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு, மக்கள் முன் பொய் கூறி அம்பலப்பட்ட பிரபாகரமூர்த்தி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் நேற்று காலை 9:30மணிமுதல்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு உள்ளது. இக் கிராம சேவகர்... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் ஆடி மாதம் 21, ஆகஸ்ட் 06/2024 செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟮𝟭 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 𝟬𝟲•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆடி மாதம் 29 ம் திகதி, திங்கட்கிழமை, 05/08/2024.

*_꧁‌. 🌈 ஆடி: 𝟮𝟬 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟱•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰    🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து... Read more »

புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியல்! பலமா? பலவீனமா? அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம் 

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆரவாரம் எல்லாம் தென்னிலங்கையில் தான். வட கிழக்கிலோ , மலையகத்திலோ , முஸ்லீம் பிரதேசத்திலோ பெரிதாக எதுவும் இல்லை. தென்னிலங்கையில் கடும் போட்டி நிலவுவதால் ஆட்களை கழட்டியெடுக்கும் வேலைகளும் துரிதமாக இடம்பெறுகின்றன. ரணில் விக்ரமசிங்க இது... Read more »

வடக்கு மாகாண வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்திய ஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி  அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த (02/08/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல்... Read more »

ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு த.தே.ம. முன்னணியால் பிரச்சாரம்!

நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி கடந்த 2.8.2024 அன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலும், நகர்ப்புறப் பகுதியிலும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்... Read more »