மிக மிக பிரமாண்டமாக இடம் பெற்ற தென்மராட்சி பண்பாட்டு பெருவிழா…!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ். வரணி கலாசாரசார மண்டபத்தில் நேற்று(21) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,... Read more »

சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு – சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான  ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை. மாறாக ஊழலையும், ஊழல்வாதிகளையும்,... Read more »

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பிற்க்கும் கொள்கைக்காக சுவிச்சர்லாந்து தூதருக்குமிடையில் சந்திப்பு..!

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்க்கும் இலங்கைக்கான சுவிச்ர்லாந்து தூதுவருக்கும் இடையிலானா சந்திப்பு ஒன்று நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி மதம் 6, ஆகஸ்து 22/2024, வியாழக்கிழமை…!

*_꧁‌. 🌈 ஆவணி: 06 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟮•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம்... Read more »

I V மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு..!(வீடியோ) 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும்,  புது டில்லி பல்கலைக்கழக முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 20/08/2024 செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி மாதம் 5 ம் திகதி, ஆகஸ்து 21/2024, புதன்கிழமை..!

இன்றைய பஞ்சாங்கம் 21-08-2024, ஆவணி 05, புதன்கிழமை, துதியை திதி மாலை 05.07 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.33 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் இரவு 12.33 வரை பின்பு சித்தயோகம். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம... Read more »

I V மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு இன்று …! 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழாஇன்று   பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை... Read more »

மாகாண முறைமைக்கு, அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரத்தேவையில்லை – ஈ.பி.டி.பி

இந்திய இலங்டகை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் அவ்வாறான நிலைப்பாட்டை நிராகரிப்பவர்கள் வடக்கு கிழக்கு... Read more »

காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை OMP அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு..!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமது நீதிக்காகப் போராடும் தமிழ்த் தாய்மாரை அச்சுறுத்தி இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு முயற்சிக்கும்... Read more »

செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செலஸவச்சந்நிதியான் தேர் உற்சவம் நேற்று 18/08/2024  காலை இடம் பெற்றது. இதில் பல்லாயிர கணக்கானா அடியவர்கள் கல்ந்துகொண்டிருந்தனர். Read more »