இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பூரட்டாதி 8,செவ்வாய்க்கிழமை, செப்டெம்பர் 24/2024..!

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟬𝟴 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆  𝟮𝟰•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟰  🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். சுபகாரிய... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 7, திங்கட்கிழமை, செப்டெம்பர் 23/2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟬𝟳 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟯• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* புதிய நபர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக... Read more »

புதிய ஜனாதிபதியாக அனுரா, உத்தியோக பூர்வ அறிவிப்பு…!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.... Read more »

முதல் கட்ட வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள்…!

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட நாடளாவிய ரீதியிலான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள். அனுர 5 634 915 – 42.31% சஜித் 4 363 035 – 32.76% ரணில் 2 299 767... Read more »

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில  22.09.1995. அன்று  இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் புக்கார விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட  22 மாணவச் செல்வங்களின் 29 வது நினைவேந்தல் இன்றாகும். அன்றைய நாட்களில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில்... Read more »

வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகள்..!

மன்னார் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 28,491 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17,181... Read more »

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்…!

கோப்பாய் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,410 வாக்குகளை பெற்றுள்ளார்.... Read more »

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் – அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள்... Read more »

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு…!

நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று... Read more »

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்…!

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7494 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்... Read more »