யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் நேற்று மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும் வடமராட்சிகிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த... Read more »
சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம் பெறவுள்ளது. இதில் தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் பல சிறப்பு பேச்சாளர்களும்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது நேற்று செவ்வாயக்கிழமை 17/09/2024 பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து... Read more »
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி, பருத்தித்துறை... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு நேற்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு... Read more »
*_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார செயல்களில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். பழக்கவழக்கங்களில் புதுமை... Read more »
மாவை சேனாதிராசா தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றிருந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை ... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகியில் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (15) ஞாயிறு இரவு தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன்... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் நல்லூரில் உள்ள நினைவு தூபிக்கு மலர்... Read more »
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர், மாதகல் உட்பட்ட பகுதிகளில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை... Read more »