
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை தான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை... Read more »