
யாழ்.அச்சுவேலி கலாமினி திருமண மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கைதான நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பிலேயே காங்கேசந்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிசார்... Read more »