அடுத்த ஆட்சி சஜித் தலைமையில்தான் மலரும்: திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை

“ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள்” என்று ஐக்கிய மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனை நேற்றைய தினம் (26.04.2023)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”அடுத்த ஆட்சி சஜித்பிரேமதாச... Read more »