சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வவுனியா – குருமன்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »