அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் பாட்டாளிபுரத்தில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு…..!

அண்மைய நாட்களாக பதிவாகிய ஏழு சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களைத் தொடர்ந்து பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு இன்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இநடைபெற்றது. இதில் பாடசாலை அதிபர், சம்பூர் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர், உளவளத்துணை அலுவலர், மற்றும்... Read more »