யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: வடக்கு ஆளுநரின் அறிவித்தல்!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். வட மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.... Read more »

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

யாழ் மாவட்டத்தில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,... Read more »