
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தொழில் புரிந்து வந்த நபர் மீது நேற்றைய தினம் 23.01.2022 வாள் வெட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொழில் நிமித்தம் நேற்று அதிகாலை வேலைக்காக புறப்பட்டு சென்றுகொண்டிருந்த வேளை புளியம்போக்கணை சந்திப் பகுதியில்... Read more »