அதிகாலை 3.30 மணிக்கு வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! ரவுடியை வாளுடன் மடக்கி பிடித்த வீட்டார்.. |

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி வீட்டாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருச்சபை வீதி நவாலி... Read more »