அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்கக் கோரி போராட்டம்……!

கிளிநொச்சி அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியம்க்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம் ஒன்றை  நேற்று  மேற்கொண்டுள்ளனர்.   கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை.   கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர்... Read more »