
நுவரெலியா அதிபர் மாளிகை வளாகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த இளைஞர் ஒருவரை அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. அதேவேளை சந்தேக நபரிடம் 160 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை அதிபர் பாதுகாப்பு... Read more »