
அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று(31.06.2023) குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட நான்கு வாள்களும் மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த பயன்படும்... Read more »