அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது.

அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் நகரசபை உறுப்பினர் மொஹான் துமிந்த பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 215 லீற்றர் டீசலை அனுமதிப் பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்... Read more »