சுருக்கு வலையை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் வட மாகாணம் தழுவிய போராட்டம்….! அன்னராசா எச்சரிக்கை..

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சுருக்கு வலைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்கள் ஆயின்  மாவட்டம் தழுவிய போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம் என யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா... Read more »