அன்றாட உணவிற்கே கஸ்ரப்படும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு……!

சுவிஸ் நாட்டில் வசித்துவரும் பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேய பணியாளர் ஒருவர் அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கத்தினுடாக கடந்த 24/12/2021 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் புஸ்பசேகரம் என்பவர் துவிச்சக்கரவண்டியில் வயல்வேலை முடித்து வரும்போது பாலத்துக்குள் விழுந்து முள்ளந்தண்டு... Read more »