விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி – கோரியடிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணிபுரியும் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான யேசுதாஸ் அன்ரன் பிலிப்பின் தாஸ் என்ற... Read more »