தமிழீழத்திற்காக முதன் முதலில் உயிரீகம் செய்த அப்துல் ரவூப்பின் தந்தை ஐயா அசன் முகமது அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

ஈழ விடுதலைக்கென தமிழ்நாட்டில் தன்னுயிரை தற்கொடையாக தந்த தம்பி அப்துல் ரவூப்பின் தந்தையும் எனது தந்தையின் உயிர் நண்பருமான ஐயா சு. அசன் முகமது அவர்கள் காலமான செய்தியறிந்து மனம் உடைந்து சுக்குநூறாகிப் போனேன். காரணம் ஐயா அசன் அகமது அவர்கள் ஒரு போராளியை... Read more »