அம்மாக்களும் அப்புக்காத்துமாரும் – ஆய்வாளர் நிலாந்தன்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள்.ஆளுக்காள் அடிபட்டு,அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள்.போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான்.எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ,அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு... Read more »