அரசாங்கத்தின் பிரபல்யம் குறித்து ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்ற புலனாய்வு அறிக்கை!

அரசாங்கத்தின் பிரபல்யம் குறித்த சமீபத்திய அறிக்கையை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்களில் மூன்று தொடக்கம் நான்கு வீதமானோர் தினசரி அரசாங்க சார்பு பதவிகளை விட்டு வெளியேறுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய... Read more »