அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி விரட்டியடித்த மக்கள்…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் வேறு சிலருக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸாரும், இராணுவத்தினரும் தலையிட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சனத் நிஷாந்த உட்பட ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் சிலாபம் நகரில் இருந்து புத்தளம் நகரை நோக்கி... Read more »