அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் : பொலிஸார் குவிப்பு

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மின்சார தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம்... Read more »