அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல்..!

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள்... Read more »

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி.

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாளை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகபேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். அவர் இன்று (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே... Read more »