அரசாங்கத்திற்கு பாரிய சுமையாக மாறியுள்ள அமைச்சர்கள்! சபாநாயகருக்கு சென்ற அவசர கடிதம்

வீட்டுக்கொடுப்பனவை செலுத்தத்தவறிய அமைச்சர்களின் நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க உடனடியாக தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வீட்டு வாடகை, மின் மற்றும் குடிநீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறியுள்ள... Read more »