![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/04/277742778_410533514407721_6322592706711712418_n-768x432-1-300x200.jpg)
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பான அவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »