பசுமை விவசாயத்தால் விவசாயிகள் நடுத்தெருவில் அரசாங்கம் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிளிநொச்சி விவசாயிகள் தெரிவிப்பு!

இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.  குறித்த ஊடக சந்திப்பில் பசுமை விவசாயத்தால் மூன்றில் ஒரு பங்கு அறுவடை தான் கிடைக்கிறது. ஒரு... Read more »